Friday, October 7, 2011

வருக வருக

செய்லாளரிடமிருந்து

அன்புமிக்க பாகவிகளே அஸ்ஸலாமு அலைக்கும்.

11.10.2011 அன்று வேலூரில் நடைபெற உள்ள நம்முடைய சந்திப்பு நிகழ்ச்சிக்கான் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நிகழ்ச்சி குறித்த தகவல்களை அவ்வப்போது நம்முடைய இந்த பிளாக்கில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இப்போது கல்ந்து கொள்வோர் தங்களது பெயர்களை விரைவாக பதிந்து வருகின்றன. பல நூற்றுக்கணக்கான பாகவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ் மளையாள்ம் உருது மொழிகளைச் சேர்ந்த பல மூத்த முன்னாள் பாகவிகளும் இக்கூட்டத்தில் கலந்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நீங்களும் கலந்து கொள்ள முடிவு செய்தால் உங்களுக்கான வசதிகளைச் செய்வதற்கு வசதியாக கீழ் கானும் எண்ணில் உங்களது பெயர் மற்றும் தொலை பேசி எண்ணை sms செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அப்துல் கையூம் மௌலானா பாகவி 9094965052

வஸ்ஸலாம்.

No comments: