Wednesday, October 12, 2011

முதல் அமர்வு










அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் கிருபையால் அகில இந்திய பாகவி ஆலிம்களின் சந்திப்பு அறிவிக்கப் பட்டிருந்த படி 11.10.2010 செவ்வாயன்று காலை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவைரை வேலூரில் எழுச்சியோடு நடைபெற்றது.


அலைஅலையால மக்கள் கூடினர் என்று சொல்வது தான் சாதாரண வ்ழக்கம், ஆனால் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை அலைஅலையான இடையூறுகளையும் தடைகளையும் தாண்டி அல்லாஹ் வெற்றி பெறச் செய்தான். அஃலா ஹஜ்ரத்தின் துஆ தம்மோடு இருந்தது என பாகவிகள் நெக்குறுகினர்.

தமிழக அமைச்சர் முஹம்மது ஜான், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், சர்ர்ச்சைக்குரிய சென்னை செல்வந்தர் அப்பல்லோ ஹனீபா தமிழக ஜமாத்துல் உலமா தலைவர் அப்துர் ரஹமான் மிஸ்பாஹி ஹஜ்ரத் உள்ளிட்ட பலர் தற்போதைய பாகியாத் நிர்வாகக்குழுவின் செயலாளர் மலுக்கு முஹம்மது ஹாஷிமின் செல்வத்துக்கு சேவகம் செய்து இச்சந்திப்பை தடுக்க முயன்றதாக தகவல் தெரிவித்தன.

எனினும் நல்லவர்களின் துஆவும், பாகவி ஆலிம்களின் பக்குவமான அதே நேரத்தில் உறுதியான நடவடிக்கை களும் நிகழ்ச்சியை வெற்றிகரணமாகியது. அல்ஹம்து லில்லாஹ்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஈஸால் தாவ்பு எனும் துஆ நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றிய புக்கைப்படங்கள்,


No comments: