Monday, October 3, 2011

A.P. முஸ்லியாருடன் லிபாஸ் குழுவினர் சந்திப்பு




இன்ஷா அல்லாஹ் வருகிற 11.10.11 அன்று வேலூரில் நடைபெறுகிற பாகவிகள் சங்கம் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுப்பதற்காக லிபாஸ் குழுவினர் கேரளா ஸகாபுத்துஸ்ஸுன்னிய்யாவின் நிறுவனரும் உலகப்புகழ் பெற்ற பாகவிகளில் ஒருவருமான A.P. அபூபக்கர் முஸ்லியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அன்னார் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

No comments: