Sunday, October 2, 2011

“பாகியாத்தின் இன்றைய நிலையும் பாகவிகளின் பொறுப்பும்”
>
பாகவிகள் கலந்தாய்வு


இன்ஷா அல்லாஹ் வரும் 11.10.2011 செவ்வாயன்று வேலூரில் காலை 8 மணி முதல் “பாகியாத்தின் இன்றைய நிலையும் பாகவிகளின் பொறுப்பும்” என்ற கருத்தை மையமாமா கொண்டு ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலிருந்து பாகிவிகள் பங்கேற்கவுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
9443201037 9443709706 98043665506 9976104473 98402 77450

பாகவிகள் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
முன்பதிவு அவசியம்.

இங்கனம்
லஜ்னத்துல் இர்ஷாத் பாகவி ஆலிம்கள் சங்கமம்.


No comments: